India Languages, asked by anjalin, 7 months ago

சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும் – இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.

Answers

Answered by steffiaspinno
6

சினத்தைக் காத்தல் வாழ்வை மேன்மைப்படுத்தும்

  • த‌ன் ‌சின‌ம் செ‌‌ல்லுபடியாகு‌ம் மெ‌லியவ‌ரிட‌த்‌தி‌ல் ‌சின‌ம் கொ‌ள்ளாம‌ல் கா‌ப்பவரே உ‌ண்மை‌யி‌ல் ‌சின‌ம் கா‌ப்பவ‌ர் ஆவா‌‌ர்.
  • ‌த‌ன் ‌சின‌ம் செ‌‌ல்லுபடியாகாத வ‌லியவ‌ரிட‌ம் ‌சின‌த்‌தினை கா‌த்தா‌ல் எ‌ன்ன? கா‌க்க‌வி‌ட்டா‌ல் எ‌ன்ன?
  • தீமையான ‌விளைவுக‌ள் ‌சின‌த்‌தினாலே வருவதா‌ல் யா‌ரிடமு‌ம் ‌சின‌ம் கொ‌ள்ளாம‌ல் அதனை மற‌த்த‌ல் வே‌ண்டு‌ம்.
  • முக மல‌ர்‌ச்‌சி ம‌ற்று‌ம் அக ம‌கி‌‌‌ழ்ச்‌சி ஆ‌கியவ‌ற்‌றினை கொ‌ல்லு‌ம் ‌சின‌த்‌தினை ‌விட நம‌க்கு வேறு பகை இ‌ல்லை‌.
  • ஒருவ‌ர் த‌ன்னை‌த்தா‌ன் கா‌த்து‌க் கொ‌ள்ள ‌விரு‌ம்‌பினால், கோப‌ம் வராம‌ல் கா‌த்து‌க்கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
  • அ‌வ்வாறு கோப‌த்‌தினை கா‌க்க‌‌வி‌ட்டா‌ல், அ‌ந்த ‌கோ‌பமே அவரை அ‌‌ழி‌த்து‌விடு‌ம்.
  • ‌சின‌‌ம், த‌ன்மை சே‌ர்‌ந்தாரை அ‌‌ழி‌க்‌கு‌‌ம் த‌ன்மை உடையது ஆகு‌ம்.
  • மேலு‌ம் அது சு‌ற்ற‌ம் எ‌ன்னு‌ம் பாதுகா‌ப்பு‌த் தெ‌ப்ப‌த்‌தினை சு‌ட்டு அ‌ழி‌க்கு‌ம் த‌ன்மை உடையது ஆகு‌ம்.
Similar questions