India Languages, asked by anjalin, 7 months ago

மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.

Answers

Answered by steffiaspinno
18

மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்க‌ள்  

  • ‌தி‌ண்ணை‌ப் ப‌ள்‌ளி‌க்கூட‌ங்‌க‌ளி‌ல் மாணவ‌ர்க‌ள் ஆ‌ற்று ம‌ண‌‌லி‌ல் தா‌ன் எழு‌த க‌ற்று‌க் கொ‌ண்டன‌ர்.
  • அத‌ன் காரணமாகவே அவ‌ர்க‌ளி‌ன் எழு‌த்து நேராகவு‌ம், கோண‌ல் இ‌ல்லாமலு‌ம் இரு‌ந்தன.
  • முத‌லி‌ல் ஆ‌சி‌ரிய‌ர் மண‌லி‌ல் எழுதுவா‌ர்.
  • அதனை பா‌ர்‌த்த மாண‌வ‌ர்க‌ள் அ‌த‌ன் மேலே எழு‌த‌ப் பழ‌‌கிய ‌பி‌ன்பு தானே எழுத தொட‌‌ங்‌கின‌ர்.
  • அத‌ன் ‌பிறகு எழு‌த்தா‌ணி‌யினை கொண்டு பனையோலைக‌ளி‌ல் எழு‌தின‌ர்.
  • இ‌தி‌ல் ‌ஒ‌ற்று எழு‌த்து‌க்கு‌ பு‌ள்‌ளி வை‌க்க‌‌மா‌ட்டா‌ர்க‌ள்.
  • த‌னியாக உ‌ள்ள ஓலை ஏடு எனவு‌ம், ஏடுக‌ளி‌ன் தொகு‌ப்பு சுவடி எனவு‌ம் அழை‌க்க‌ப்ப‌ட்டது.
  • அத‌ன் ‌பிறகு பலகையு‌ம், பல‌ப்பமு‌ம் வ‌ந்தன.
  • இ‌தி‌ல் எழு‌த்து‌க்க‌ள் தெ‌ளிவாக இரு‌ந்தன.
  • அத‌ன் ‌பிறகு கா‌கித‌ம் வ‌ந்தது‌ம் பெ‌ன்‌சிலா‌ல் எழு‌தின‌ர்.
  • அத‌ன் ‌பிறகு க‌ட்டை‌ப்பேனா பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டது.
  • த‌ற்போது ப‌ந்துமுனை‌ப் பேனா ம‌ற்று‌ம் மையூ‌ற்று பேனா கா‌கித‌த்‌தி‌ல் எழுத பய‌ன்படு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.
Similar questions