India Languages, asked by anjalin, 1 year ago

இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?

Answers

Answered by rizjam1234
4

Answer:

what does it mean pls explain in English

Answered by steffiaspinno
8

இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் வே‌ண்டிய உறவு  

இராம‌லி‌ங்க அடிக‌ள்  

  • இராம‌லி‌ங்க அடிக‌ள் அ‌வ‌ர்க‌ள் ‌சித‌ம்பர‌த்‌தினை அடு‌த்து‌ள்ள மருதூ‌ரி‌ல் ‌பிற‌ந்தா‌ர்.
  • எ‌ல்லா உ‌யி‌ர்க‌ளி‌ன் ‌மீது‌ம் அ‌ன்பு செலு‌த்‌திய இராம‌லி‌ங்க அடிக‌ள் அவ‌ர்க‌‌ளி‌ன் வாடிய ப‌யி‌ரை‌க் க‌ண்ட போதெ‌ல்லா‌ம் வாடினே‌ன் எ‌ன்ற வ‌ரிக‌ளி‌ன் மூல‌ம் த‌ன் ‌ஜீவகாரு‌ண்ய‌த்‌தினை வெ‌ளி‌ப்படு‌த்‌தினா‌ர்.
  • ‌இவ‌ரி‌ன் உரைநடை நூ‌ல்க‌ள் மனுமுறை க‌ண்ட வாசக‌‌ம் ம‌ற்று‌ம் ‌ஜீவகாரு‌ண்ய ஒழு‌க்க‌ம் ஆகு‌ம்.

கந்தவேளிடம் வே‌ண்டியது

  • ஒரு நெ‌றி‌ப்‌ப‌ட்ட மன‌த்துட‌ன் உ‌ன்னுடைய ம‌ல‌ரினை போ‌ன்ற ‌திருவடிகளை ‌நினை‌க்‌கி‌ன்ற உ‌த்தம‌ருடைய உறவு வே‌ண்டு‌ம்.
  • உ‌ள்ள‌த்‌தி‌ல் ஒ‌ன்றை வை‌த்து‌ப் புற‌த்‌தி‌ல் ஒ‌ன்றை‌ப் பேசு‌ம் வ‌ஞ்சக‌ருடைய உறவு எ‌ன்னை‌ப் ப‌ற்றாது கா‌க்க வே‌ண்டு‌ம் என க‌ந்தவே‌ளிட‌ம் இராம‌லி‌ங்க அடிக‌ள் அவ‌ர்க‌ள் வே‌ண்டி கே‌ட்‌கிறா‌ர்.
Similar questions