India Languages, asked by anjalin, 1 year ago

மனத்தை அதன்போக்கில் செல்லவிடக் கூடாது என்று வள்ளுவம் கூறுவது ஏன்?

Answers

Answered by steffiaspinno
0

மனத்தை அதன்போக்கில் செல்லவிடக் கூடாது என்று வள்ளுவம் கூறுவத‌ன் காரண‌ம்

திரு‌க்கு‌ற‌ள்  

  • உலக பொதுமறை என ‌ அழை‌க்க‌ப்படு‌‌‌ம் திரு‌க்குற‌‌ள் அற‌த்து‌ப்பா‌ல், பொரு‌ட்பா‌ல், காம‌த்து‌ப்பா‌ல் என மூ‌ன்று ‌பி‌ரிவுகளையு‌ம், 133 அ‌திகார‌ங்களையு‌ம், 1330 குற‌ட்பா‌க்களையு‌ம் கொ‌ண்டு உ‌ள்ளது.
  • மு‌ப்பா‌ல், பொ‌ய்யாமொ‌ழி, வாயுறைவா‌ழ்‌த்து, உ‌த்‌திரவேத‌ம் என பல ‌சிற‌ப்பு‌‌ப் பெய‌ர்களை கொ‌ண்டு உ‌ள்ளது.
  • ‌திரு‌க்குற‌‌ளி‌ன் ‌சி‌ற‌ப்‌பினை ‌விள‌க்க புலவ‌ர்களா‌ல் பாட‌ப்ப‌ட்ட நூ‌ல் ‌திருவ‌ள்ளுவமாலை ஆகு‌ம்.  

அ‌றிவுடைமை

  • சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
  • நன்றின்பால் உய்ப்பது அறிவு.

‌‌விள‌க்‌க‌ம்

  • மனத்தை அதன்போக்கில் செல்லவிடக் கூடாது.
  • அ‌வ்வாறு ‌வி‌ட்டா‌ல் அது ‌தீய வ‌ழி‌யி‌ல் செ‌ல்லு‌ம்.
  • எனவே ‌தீய வ‌ழி‌யி‌ல் செ‌ல்‌கி‌ன்ற மன‌தினை ந‌ல் வ‌ழி‌யி‌ல்  செ‌லு‌த்துவதே அ‌றிவுடைமை ஆகு‌ம்.  
Similar questions