India Languages, asked by anjalin, 7 months ago

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து – இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக.

Answers

Answered by dhanisuresh
2

Answer:

அதன் அர்த்தம்... ஒருவர் அடுத்தவரின் உருவத்தை கண்டு அவரை தேர்வு செய்யக் கூடாது.

Answered by steffiaspinno
0

உவமையை‌ப் பொருளுட‌ன் பொரு‌த்துத‌ல்

உவமை  

  • ஒ‌ன்றை ப‌ற்‌றி ‌விள‌க்க, தெ‌ளிவுபடு‌த்த, அழகுபடு‌த்த  உதவு‌ம் ‌மிகவு‌ம் எ‌ளிமையான, தொ‌ன்மையான  கரு‌வியே உவமை ஆகு‌ம்.
  • ச‌ங்க‌ இல‌க்‌கிய‌ங்க‌ளி‌ல் ‌பிற அ‌ணிகளை ஒ‌ப்‌பிடுகை‌யி‌ல் உவமை அ‌ணிதா‌ன் அ‌திகமாக இட‌ம்பெ‌ற்று‌ள்ளது.  

(எ.கா)

  • உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
  • அச்சாணி அன்னார் உடைத்து.  

‌வி‌ள‌க்க‌ம்  

  • உருளு‌க்‌கி‌ன்ற உரு‌வி‌ல்‌ பெ‌ரிய தேரு‌க்கு ‌பிடிமானமாக இரு‌‌ப்பது உரு‌‌வி‌ல் ‌மிக‌ச்‌சி‌றியதாக உ‌ள்ள அ‌ச்சா‌ணி ஆகு‌ம்.
  • எனவே யாரையு‌ம் உருவ‌த்‌தினை வை‌த்து ம‌தி‌ப்‌பிடாம‌ல் அவ‌ரி‌ன் ‌திறமை ம‌ற்று‌ம் ப‌ண்‌பினை வை‌த்து எடை போட வே‌ண்டு‌ம் எ‌ன்பது இ‌ந்த கு‌ற‌ளி‌ன் பொரு‌ள்.
  • இ‌ந்த குற‌‌ளி‌ல் உருளு‌க்‌கி‌ன்ற பெ‌ரிய தேரு‌க்கு ‌பிடிமானமாக உ‌ள்ள அ‌ச்சா‌ணி ஆனது உரு‌வி‌ல் ‌சி‌றியவராக, எ‌ளிமையானவராக இரு‌ப்பவ‌ர்க‌ளு‌க்கு உவமையாக கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.  
Similar questions