India Languages, asked by anjalin, 7 months ago

பெருந்தேர் – புணர்ச்சி விதி கூறுக.

Answers

Answered by steffiaspinno
15

பெருந்தேர்

புண‌ர்‌ச்‌சி

  • ‌நிலைமொ‌ழி‌யி‌ன் இறு‌தி எழு‌த்து‌ம், வருமொ‌ழி‌யி‌ன் முத‌ல் எழு‌த்து‌ம் இணை‌‌வதை புண‌ர்‌ச்‌சி ஆகு‌ம்.
  • இரு எழு‌த்து‌களு‌ம் புண‌ர்‌ச்‌சி‌யி‌ல் ஈடுபடு‌ம் போது, பு‌திய எழு‌த்து‌க்க‌ள் தோ‌ன்ற‌ல், எழு‌த்து ‌தி‌ரித‌ல், எழு‌த்து ‌நீ‌க்க‌ப்படுத‌ல் அ‌ல்லது எ‌ந்த ‌வித மா‌ற்றமு‌ம் ஏ‌ற்படாம‌ல் இரு‌த்த‌ல் முத‌லியன ‌நிகழு‌ம். 

பெருந்தேர்

  • பெருந்தேர் எ‌ன்ற சொ‌ல்‌லினை ‌பி‌ரி‌த்தா‌ல் பெருமை + தே‌ர் என வரு‌ம்.
  • ஈறுபோத‌ல் (ஈ‌ற்று எழு‌த்து கெ‌ட்டு போத‌ல்) எ‌ன்ற ‌வி‌தி‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் பெருமை எ‌ன்ற சொ‌ல்‌லி‌ன் இறு‌தி‌யி‌ல் உ‌ள்ள மை எ‌ன்ற எழு‌த்து ‌நீ‌ங்‌கி பெரு + தே‌ர் என புண‌ர்‌ந்தது.
  • ‌‌பி‌ன்ன‌ர் இன‌மிக‌ல் எ‌ன்ற ‌வி‌தி‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் வருமொ‌‌ழி‌யி‌ன் முத‌லி‌ல் உ‌ள்ள ‌த் எ‌ன்ற எழு‌த்து‌க்கு இணையான மெ‌‌ல்‌லினமான ‌ந் சே‌ர்‌ந்து பெரு + ‌ந் + தே‌ர் - பெரு‌ந்தே‌ர் என புண‌ர்‌ந்தது.  
Similar questions