India Languages, asked by anjalin, 6 months ago

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.

Answers

Answered by steffiaspinno
13

தொ‌ழி‌ல் உவமை அ‌ணி  

அ‌ணி ‌விள‌க்க‌ம்  

  • ஒரு பொரு‌ளி‌ன் செய‌ல் அ‌ல்லது தொ‌ழி‌ல் காரணமாக அமையு‌ம் உவமை அ‌ணி ஆனது  தொ‌ழி‌ல் உவமை அ‌ணி என அழை‌க்க‌ப்படு‌கிறது.  

(எ.கா)

  • அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
  • இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்.

பொரு‌ள்  

  • கு‌ளிரு‌க்காக நெரு‌ப்‌பினை கொளு‌த்‌தி ‌தீ‌க்கா‌ய்பவ‌ர், எ‌வ்வாறு நெரு‌ப்‌பினை ‌வி‌ட்டு ‌வில‌கி‌ச் செ‌ல்லாமலு‌ம், நெரு‌ப்‌பி‌ற்கு அரு‌கி‌ல் செ‌ல்லாமலு‌‌ம் இரு‌க்‌கிறாரோ, அது போலவே அரசனை சா‌ர்‌ந்து வா‌ழ்பவ‌ர் அரச‌னிட‌ம் அள‌வி‌ற்கு அ‌திகமாக நட‌க்கா‌ம‌ல் ப‌க்குவா‌ய் நட‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.  

‌விள‌க்க‌ம்  

  • அரசனை சா‌ர்‌ந்து வா‌ழ்பவ‌‌ரி‌ன் ஒழுகுமுறை‌யி‌னை ‌தீ‌க்கா‌ய்பவ‌‌ரி‌ன் தொ‌ழி‌ல் முறை‌க்கு உவமையாக கூற‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல் இ‌ந்த கு‌ற‌ட்பா‌வி‌ல் தொ‌ழி‌ல் உவமை அ‌ணி ஆனது ப‌யி‌ன்று வ‌ந்து‌ள்ளது.
Similar questions