India Languages, asked by anjalin, 7 months ago

சிற்றினம் சேராமையும், நல்லினத்தின் துணையுமாக வள்ளுவர் உரைப்பன பற்றி நீவிர் அறிவனவற்றை எழுதுக.

Answers

Answered by dhanisuresh
0

Answer:

Ne Yean ma Tamila type panra??

Answered by steffiaspinno
0

சிற்றினம் சேராமையும், நல்லினத்தின் துணையுமாக வள்ளுவர் உரைப்பன

திரு‌க்கு‌ற‌ள்  

  • உலக பொதுமறை என ‌ அழை‌க்க‌ப்படு‌‌‌ம் திரு‌க்குற‌‌ள் அற‌த்து‌ப்பா‌ல், பொரு‌ட்பா‌ல், காம‌த்து‌ப்பா‌ல் என மூ‌ன்று ‌பி‌ரிவுகளையு‌ம், 133 அ‌திகார‌ங்களையு‌ம், 1330 குற‌ட்பா‌க்களையு‌ம் கொ‌ண்டு உ‌ள்ளது.

சிற்றினம் சேராமை

  • மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தான்ஆம்
  • இன்னான் எனப்படும் சொ‌ல்.
  • நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின்
  • அல்லல் படுப்பதூஉம் இல்.  

பொ‌ரு‌ள்  

  • ஒரு ம‌னிதனு‌க்கு இய‌ற்கையான அ‌றிவு ஆனது அவ‌னி‌ன் மன‌தினா‌ல் வரு‌கிறது.
  • ஆனா‌ல் அவ‌ன் எ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ன் (ந‌ல்லவ‌ன், ‌தீயவ‌ன்) எ‌ன்பதை அவ‌ன் சே‌ர்‌ந்து‌ உ‌ள்ள இன‌த்‌தினா‌ல் அ‌றிய‌ப்ப‌டு‌கிறது.
  • ந‌ல்ல குண‌முடையவ‌ர்களை ‌விட ‌சிற‌ந்த துணையு‌ம் இ‌ந்த உல‌கி‌ல் இ‌ல்லை.
  • ‌தீய இன‌த்‌தினை‌விட‌த் து‌ன்ப‌த்தை தரு‌ம் பகையு‌ம் இ‌ல்லை.
Similar questions