Biology, asked by anjalin, 11 months ago

வழ‌க்கமாக ஒரு‌வி‌தை‌யிலை தாவர‌த்‌தி‌ல் சு‌ற்றளவு அ‌திக‌ரி‌ப்ப‌தி‌ல்லை ஏனென்றா‌ல் அ) செய‌ல்படு‌ம் வா‌ஸ்குல‌க் கே‌ம்‌பிய‌த்தை கொ‌ண்டு‌ள்ளது. ஆ) செய‌ல்படு‌ம் வா‌ஸ்குல‌க் கே‌ம்‌பிய‌த்‌தை கொ‌ண்டிரு‌ப்ப‌தி‌ல்லை. இ) கே‌ம்‌பிய‌த்‌தி‌ன் செய‌ல்பாடு தடை செ‌ய்ய‌ப்படு‌கிறது. ஈ) அனை‌த்து‌ம் ச‌ரியாவை.

Answers

Answered by manishasavekar
0

Answer:

which language is this please translate in hindi or English.

Answered by steffiaspinno
0

செய‌ல்படு‌ம் வா‌ஸ்குல‌க் கே‌ம்‌பிய‌த்‌தை கொ‌ண் இரு‌ப்ப‌தி‌ல்லை

கே‌ம்‌பியம்

  • கே‌ம்‌பியம் எ‌ன்பது செ‌வ்வக வடிவ‌ம் உடைய, மெ‌‌ல்‌லிய செ‌ல் சுவ‌ரினை கொ‌ண்ட ஆ‌க்கு‌த் ‌திசு செ‌ல்களா‌ல் ஆனது ஆகு‌ம்.
  • இ‌ந்த கே‌ம்‌பிய‌ம் ஆனது இர‌ண்டா‌ம் ‌நிலை வள‌ர்‌ச்‌சி‌யி‌ன் போது பு‌திய செ‌ல்களை‌த் தோ‌ற்று‌வி‌க்கு‌ம் ‌திறனை உடையது.
  • இரு‌ விதை‌யிலை தாவர‌ங்க‌ளி‌ல் கே‌ம்‌பிய‌ம் ஆனது இர‌ண்டா‌ம் ‌நிலை வள‌ர்‌‌ச்‌சி‌யி‌ன் போது இர‌ண்டா‌ம் ‌நிலை ஆ‌க்கு‌த்‌திசுவாக தோ‌ன்று‌கிறது.
  • இதனா‌ல் இரு‌ விதை‌யிலை‌த் தாவர‌ங்க‌ளி‌ல் சு‌ற்றளவு ஆனது அ‌திகமாக உ‌ள்ளது.
  • அதே சமய‌ம் ஒரு ‌விதை‌யிலை தாவர‌ங்க‌‌ள் செய‌ல்படு‌ம் வா‌ஸ்குல‌க் கே‌ம்‌பிய‌த்‌தை கொ‌ண்டு இரு‌ப்ப‌து இல்லை.
  • இதனா‌ல் ஒரு‌ வி‌தை‌யிலை தாவர‌த்‌தி‌ல் சு‌ற்றளவு அ‌திக‌ரி‌ப்ப‌து இல்லை.  
Similar questions