India Languages, asked by saisujan2005, 6 months ago

நிரல்நிறைப் பொருள்கோள் சான்று தருக

Answers

Answered by bakanmanibalamudha
3

Explanation:

நிரல்நிறை அணி சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப் படியே பொருள் கொள்ளும். அதாவது சில சொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து, அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல்நிறை அணி ஆகும்.

◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼

(எ.கா.)

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

--(திருக்குறள், 45)

◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼◼

இக்குறள் அன்பு, அறன் என்பவற்றை வரிசையாக நிறுத்தி அவற்றோடு தொடர்புடைய பண்பு, பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்து, பொருள் கொள்ளுமாறு அமைக்கப் பெற்றுள்ளது. இதுவே நிரல்நிறை அணி ஆகும்.

நிரல்நிறை அணியின் வகைகள்

நிரல்நிறை அணி இரண்டு வகைப்படும்.

⚘நேர் நிரல்நிறை அணி

⚘எதிர் நிரல்நிறை

Attachments:
Similar questions