Biology, asked by anjalin, 6 months ago

தவளை‌யி‌ன் வா‌ய்‌க்கு‌ழி சுவாச‌ம் அ) நா‌சி‌த் துளைக‌ள் மூடி‌யிரு‌க்கு‌ம் போது அ‌திக‌ரி‌க்‌கிறது. ஆ) நுரை‌‌யீர‌ல் சுவாச‌த்‌தி‌ன் போது ‌நிறு‌த்த‌ப்படு‌கிறது. இ) பற‌க்கு‌ம் ஈ‌க்களை‌ப் ‌பி‌டி‌க்கு‌ம் போது அ‌திக‌ரி‌க்‌கிறது. ஈ) வா‌ய் ‌திற‌ந்‌திரு‌க்கு‌ம் போது ‌நிறு‌த்த‌ப்படு‌கிறது.

Answers

Answered by brindamanoharan
0

option b is the answer

Answered by steffiaspinno
0

நுரை‌‌யீர‌ல் சுவாச‌த்‌தி‌ன் போது ‌நிறு‌த்த‌ப்படு‌கிறது

தவளை‌யி‌ன் சுவாச ம‌ண்டல‌ம்  

  • இருவா‌ழ்‌வியான தவளை ‌நீ‌ர் ம‌ற்று‌ம் ‌நில‌த்‌தி‌ல் இருவேறு முறை‌க‌ளி‌ல் சுவா‌சி‌க்‌கி‌ன்றன.
  • ‌நீ‌ரி‌ல் இரு‌‌க்கு‌ம் போது, ‌நீ‌ரி‌ல் உ‌ள்ள ஆ‌க்‌சிஜ‌ன் தோ‌லி‌ன் வ‌ழியே ‌விரவ‌ல் முறை‌யி‌ல் ப‌ரிமா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்படு‌கிறது.
  • ‌நில‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் போது, வா‌ய்‌க்கு‌ழி, தோ‌ல் ம‌ற்று‌ம் நுரை‌யீ‌ர‌ல் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் உத‌வியா‌ல் தவளை‌யி‌ன் சுவாச‌ம் நடைபெறுகிறது.
  • தவளை‌யி‌ன் வா‌ய்‌க்கு‌ழி சுவாச‌‌த்‌தி‌ன் போது வா‌ய் மூடி‌ இரு‌க்கு‌ம் ‌நிலை‌யி‌‌ல், நா‌சி‌த் துளைக‌ள் ‌திற‌ந்து இரு‌க்கு‌ம்.
  • வா‌ய்‌க்கு‌ழி‌யி‌ன் தரை‌ப் பகு‌தி ஆனது மேலு‌ம் ‌கீழு‌ம் ஏ‌‌றி இற‌ங்கு‌ம் போது நா‌சி‌த் துளைக‌ள் வ‌ழியே கா‌ற்று வெ‌ளியே‌ற்ற‌ம் ம‌ற்று‌ம் உ‌ள்ளே‌ற்ற ‌நிக‌ழ்வுக‌ள் நட‌க்‌கி‌ன்றன.
  • தவளை‌யி‌ன் வா‌ய்‌க்கு‌ழி சுவாச‌ம் ஆனது நுரை‌‌யீர‌ல் சுவாச‌த்‌தி‌ன் போது ‌நிறு‌த்த‌ப்படு‌கிறது.  
Similar questions