India Languages, asked by AneeshaSherin, 6 months ago

"வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில் ஆயுள் பெருக்கம் உண்டாம்" மேலே குறிப்பிட்டுள்ள வரிகள் எந்த பாட்டில் அல்லது எந்த புத்தகத்தில் அமைந்துள்ளது?

Answers

Answered by SpanditaDas
3

Answer:

வாய்த்தொண்டை விழுங்கற்கடுமை (Oropharyngeal dysphagia) என்பது இரு பிரதான விழுங்கற்கடுமை நோய் உணர்குறிகளில் ஒன்றாகும், இது வாய்ப்பகுதியில், தொண்டைப்பகுதியில் ஏற்படும் குறைபாடுகளால் ஏற்படுகின்றது; தசைகள், நரம்புகள் குறைபாடு அல்லது வாய்க்குழி, தொண்டை போன்றவற்றில் உள்ள ஏனைய அமைப்புகளின் செயல் இழக்கப்படுவதாலோ அல்லது குன்றிப்போவதாலோ மேலும் மேற்கள இறுக்கிக் குறைபாட்டாலோ வாய்த்தொண்டை விழுங்கற்கடுமை ஏற்படுகின்றது.

Similar questions