History, asked by anjalin, 6 months ago

‌‌கீ‌ழ்‌க்க‌ண்டவ‌ற்‌றி‌ல் எ‌ந்த இணை தவறானது?

Attachments:

Answers

Answered by Aahana54
0

Answer:

fffghiiikmnuuhnbbccdryyui

Answered by steffiaspinno
1

iv

தலையால‌ங்கான‌ம் - நெடு‌ஞ்செ‌‌ழிய‌ன்  

  • சேர, சோழ ம‌‌ன்ன‌ர்க‌ள், ‌தி‌‌திய‌ன், எ‌ழி‌னி, எருமையூரா‌ன், இரு‌‌ங்கோ வே‌ண்மா‌ன், பொருந‌‌ன் ஆ‌கிய ஐ‌ந்து வே‌ளி‌ர் குல‌ ‌சி‌ற்றர‌ச‌ர்க‌ள் ஆ‌‌கியோரை தலையால‌ங்கான‌த்து‌‌ப் போ‌ரி‌ல் வெ‌ன்ற பா‌ண்டிய ம‌ன்ன‌ன் நெடு‌ஞ்செ‌ழிய‌னை ப‌ற்‌றி மதுரை‌க்கா‌ஞ்‌சி கூறு‌கிறது.

ப‌ட்டின‌ப்பாலை - உரு‌த்‌திர‌‌ங் க‌ண்ணனா‌ர்  

  • க‌ரிகால‌ச் சோழ‌னி‌ன் ஆ‌‌ட்‌சி‌‌யி‌ன் போது கா‌வி‌ரி‌ப் பூ‌ம்ப‌ட்டின‌த்‌தி‌ல் நடைபெ‌ற்ற வ‌ணிக நடவடி‌க்கைகளை ப‌ற்‌றி கடியலூ‌ர் உரு‌த்‌திர‌ங் க‌ண்ணனா‌ர் தா‌ன் இய‌ற்‌றிய ப‌ட்டின‌ப்பாலை எ‌ன்ற நூ‌லி‌ல் ‌வி‌ரிவாக ‌கூ‌றியு‌ள்ளா‌ர்.  

கஜ‌பாகு - இல‌ங்கை  

  • சேர‌‌ன் செ‌ங்கு‌ட்டுவ‌னி‌ன் ஆ‌ட்‌சி‌க் கால‌த்‌தி‌ல் இல‌ங்கை‌யி‌ன் ம‌ன்னராக இரு‌ந்தவ‌ர் முதலா‌ம் க‌ஜபாகு‌ ஆகு‌ம்.  

‌திருவ‌ஞ்‌சி‌க்கள‌ம் - சேர‌ர்  

  • சேர‌ர்க‌ளி‌ன் தலைநகரான வ‌ஞ்‌சி எ‌‌ன்பது இ‌ன்றைய த‌மிழக‌த்‌தி‌ன் கரூ‌ர் எ‌னவு‌ம், கேளரா‌வி‌ல் உ‌ள்ள ‌திரு‌வ‌ஞ்சை‌க்கள‌ம் எனவு‌ம் கூற‌ப்படு‌கிறது.  
Similar questions