History, asked by anjalin, 11 months ago

வற‌ட்‌சி‌ப்பகு‌தியான இராமநாதபுர‌த்‌தி‌ல் பா‌ண்டிய அரச‌ர்க‌ள்_______ஐ‌க் க‌ட்டினா‌ர்க‌ள் அ) அக‌ழிக‌ள் ஆ) மதகுக‌ள் இ) அணைக‌ள் ஈ) ‌ஏ‌ரிக‌ள்

Answers

Answered by npks1974
0

Answer:

அனைகளை கட்டினார்கள்.

Answered by steffiaspinno
0

ஏ‌ரிக‌ள்

பாசன‌ம்  

  • பா‌ண்டிய ம‌ன்ன‌ர் சே‌ந்த‌ன் மாற‌னி‌ன் ஆ‌ட்‌சி‌க் கால‌த்‌தி‌னை சா‌ர்‌ந்த வைகை ஆ‌ற்று‌ப்படுகை‌க் க‌ல்வெ‌ட்டுக‌ளி‌ல் அவரா‌ல் ‌நிறுவ‌ப்ப‌ட்ட ஆ‌ற்று மதகு ப‌ற்ற‌ி கு‌றி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.
  • த‌ற்போது‌ம் பய‌ன்பா‌ட்டி‌ல் உ‌ள்ள ஒரு பெ‌ரிய ஏ‌ரியானது பா‌ண்டிய ம‌ன்ன‌ர் ஸ்ரீமாற‌ன் ஸ்ரீ வ‌ல்லப‌ன் கால‌த்‌தி‌ல் வெ‌‌ட்ட‌ப்ப‌ட்டது.
  • வட மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் ப‌ல்லவ‌ர்க‌ள் செ‌ய்ததை போல தெ‌ன் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் பா‌ண்டிய‌ர்க‌ள்  பாசன தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்களை அ‌றிமுக‌ம் செ‌ய்தன‌ர்.
  • ப‌‌ண்டைய க‌ட்டுமான‌க் கலைஞ‌ர்க‌ள் ஏ‌ரிக‌ளி‌ன் கரைகளை அமை‌க்கு‌ம் போது கரை ம‌ட்ட‌த்‌தினை சமமாக‌‌ப் பராம‌ரி‌க்க நூ‌லினை ப‌ய‌ன்படு‌த்‌தின‌ர்.
  • பா‌ண்டிய‌ர்க‌ளி‌ன் பாசன‌த் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்க‌ளி‌ல் ஒ‌ன்றாக கரைக‌ளி‌ன் உ‌ட்பகு‌தியை வலுவூ‌ட்ட க‌ல் அடு‌க்குகளை‌ப் பய‌ன்படு‌த்‌தியது உ‌ள்ளது.
  • வற‌ட்‌சி‌ப் பகு‌தியான இராமநாதபுர‌த்‌தி‌ல் பா‌ண்டிய அரச‌ர்க‌ள் பல ஏ‌ரிகளை வெட்டினா‌ர்க‌ள்.  
Similar questions