History, asked by anjalin, 5 months ago

சோழ ம‌ண்டல‌ம் மு‌ம்முடி‌ச் சோழ ம‌ண்டல‌ம் என அழை‌க்க‌ப்ப‌ட்டது ஏ‌ன்?

Answers

Answered by aswothaa
0

Answer:

Don't know...........

Answered by steffiaspinno
0

சோழ ம‌ண்டல‌ம் மு‌ம்முடி‌ச் சோழ ம‌ண்டல‌ம் என அழை‌க்க‌ப்ப‌ட காரண‌ம்  

சோழ‌ர்க‌ளி‌ன் ஆ‌ட்‌சி‌ப் பகு‌தி

  • கா‌வி‌ரி ஆ‌ற்‌றி‌ன் க‌ழிமுக‌ப் பகு‌தி‌யி‌ல் இரு‌ந்த சோழ அர‌சி‌ன் மைய‌ப்பகு‌தி சோழ ம‌ண்டல‌ம் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • எ‌னினு‌ம் த‌ற்போது சோழ ம‌ண்டல‌ம் எ‌ன்ற சொ‌ல் தெ‌ன் ‌இ‌ந்‌தியா‌வி‌ன் ‌கிழ‌க்கு பகு‌தி முழுவதையு‌ம் கு‌றி‌க்‌‌கி‌ன்றது.
  • சோழ‌ர்க‌ள் 13 ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ன் படையெ‌டு‌ப்புக‌ள் மூலமாக தொ‌ண்டை நாடு, பா‌ண்டிய நாடு, தெ‌ற்கு‌‌க் க‌ர்நாடகாவை சா‌ர்‌ந்த க‌ங்கைவடி, மலை ம‌‌ண்டல‌ம் எ‌ன்ற கேரள‌ம் போ‌ன்ற பகு‌திகளை கை‌ப்ப‌ற்‌றி பேரர‌சி‌ன் எ‌ல்லையை ‌வி‌ரிவுபடு‌த்‌தின‌ர்.
  • மேலு‌ம் சோழ‌ர்க‌ள் கட‌ல் கட‌ந்து செ‌ன்று இல‌ங்கை‌யி‌ன் வட‌ ‌கிழ‌க்கு பகு‌திகளை கை‌ப்ப‌‌ற்‌‌றினா‌ர்.
  • இதனா‌ல் சோழ ம‌ண்டல‌ம் ஆனது மு‌ம்முடி‌ச்சோழ ம‌ண்டல‌ம் என அழை‌க்க‌ப்ப‌ட்டது.  
Similar questions