History, asked by anjalin, 11 months ago

இராஜராஜ சோழ‌னி‌ன் கட‌ல்வ‌ழி‌ப் படையெடு‌ப்புக‌ள் கு‌றி‌த்து கு‌றி‌ப்பு வரைக.

Answers

Answered by steffiaspinno
0

இராஜராஜ சோழ‌னி‌ன் கட‌ல்வ‌ழி‌ப் படையெடு‌ப்புக‌ள்

  • சோழ ம‌ன்ன‌ர்க‌ளி‌ல் ‌மிகவு‌ம் ‌சி‌ற‌ப்பு வா‌ய்‌ந்தவ‌ர் முதலா‌ம் இராஜராஜ சோழ‌ன் ஆவா‌ர்.
  • முதலா‌ம் இராஜராஜ சோழ‌னி‌ன் கட‌ல் கட‌ந்த படையெடு‌ப்புக‌ள் மே‌ற்கு‌க் கட‌ற்கரை, இல‌ங்கை ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்று அ‌ந்த பகு‌திக‌ள் சோழ அர‌சி‌ன் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌‌‌ன்‌கீ‌ழ் வ‌ந்தன.
  • மேலு‌ம் அவ‌ர் இ‌ந்‌திய‌ப் பெரு‌ங்கட‌லி‌ல் உ‌ள்ள மால‌த் ‌‌தீவுகளையு‌ம் வெ‌‌ற்‌றி கொ‌ண்டா‌ர்.
  • முதலா‌ம் இராஜராஜ சோழ‌னி‌ன் கட‌ல் கட‌ந்த படையெடு‌ப்புக‌ள்  இல‌ங்கையை வெ‌ன்றத‌‌ன் மூலமாக அத‌ன் வ‌ட‌ கிழ‌க்கு‌ப் பகு‌திக‌ள் சோழ அர‌சி‌ன் நேரடி‌ கட்டு‌ப்பா‌ட்டி‌‌‌ன்‌கீ‌ழ் வ‌ந்தன.
  • முதலா‌ம் இராஜராஜ சோழ‌‌ன் பு‌திதாக இணை‌‌க்க‌ப்‌ப‌ட்ட பகு‌திகளை ‌நி‌ர்வ‌கி‌க்க ஒரு த‌மி‌ழ் தள‌ப‌தியை  ‌நிய‌மி‌த்து, அ‌ங்கே ஒரு ‌‌சிவாலய‌ம் (‌சிவதேவாலே)  க‌ட்டவு‌ம் ஆணை ‌பிற‌ப்‌பி‌த்தா‌ர்.  
Answered by Anonymous
0

Answer:

Avaru thaa Thanjavur temple katnaru

Similar questions