History, asked by anjalin, 7 months ago

சோழ‌ர் கால‌த்தை‌ச் சே‌ர்‌ந்த க‌ல்‌வி ‌நிறுவன‌ங்களை‌க் கு‌றி‌ப்‌பிடுக.

Answers

Answered by shinysahoo2006
0

Answer:

can't understand ur words

Answered by steffiaspinno
0

சோழ‌ர் கால‌த்தை‌ச் சே‌ர்‌ந்த க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ள்

  • முதலா‌ம் இராஜே‌ந்‌திர சோழ‌ன் தெ‌ன் ஆ‌ற்காடு பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள எ‌ண்ணா‌யிர‌த்‌தி‌ல் வேத‌க் க‌ல்லூ‌ரி ஒ‌ன்‌றினை ‌நிறு‌வினா‌ர்.
  • இ‌ந்த வேத‌க் க‌ல்லூ‌ரி‌யி‌ல் 340 மாண‌வ‌ர்க‌ள் ப‌யி‌ன்றா‌ர்.
  • இ‌ங்கு 14 ஆ‌சி‌‌ரிய‌ர்களா‌ல் வேத‌ம், இல‌க்கண‌ம், வேதா‌ந்த‌ம் முத‌லியன க‌ற்‌பி‌‌க்க‌ப்ப‌ட்டன.
  • முதலா‌ம் இராஜே‌ந்‌திர சோழ‌னு‌க்கு அடு‌த்து வ‌ந்த அர‌ச‌ர்களு‌ம் க‌ல்‌வியை போ‌ற்‌றி வள‌‌ர்‌த்தா‌ர்.
  • இத‌ன் ‌விளைவாக 1043‌ல் புது‌ச்சே‌ரி‌க்கு அருகே உ‌ள்ள ‌திருபுவ‌னி ம‌ற்று‌ம் 1061‌ல் செ‌ங்க‌ல்ப‌ட்டு‌க்கு அருகேயு‌ள்ள ‌திருமு‌க்கூட‌‌ல் ஆ‌கிய இரு இட‌ங்க‌ளிலு‌ம் சம‌ஸ்‌கிருத க‌ல்லூ‌ரிக‌ள் தொட‌ங்க‌ப்ப‌ட்டன.
  • வேத‌ங்க‌ள், சம‌ஸ்‌கிருத இ‌ல‌க்கண‌ம், சமய‌ம், த‌த்துவ‌ங்க‌ள் ஆ‌கியவை இ‌ந்த சம‌ஸ்‌கிருத க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் க‌ற்‌பி‌க்க‌ப்ப‌ட்டன.
  • க‌ற்‌பி‌க்கு‌ம் ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கு அவ‌ர்க‌ளி‌ன் ப‌ணிக‌ளு‌க்கு தகு‌ந்தவாறு ஊ‌தியமாக ‌நில‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டது.  
Similar questions