History, asked by anjalin, 6 months ago

பா‌ண்டிய அரசு கு‌றி‌த்து வெ‌ளிநா‌ட்டு‌ப் பயண வரலா‌ற்றா‌சி‌ரிய‌ர்க‌ளி‌ன் கு‌றி‌ப்புகளை‌க் கூறுக.

Answers

Answered by steffiaspinno
0

பா‌ண்டிய அரசு கு‌றி‌த்து வெ‌ளிநா‌ட்டு‌ப் பயண வரலா‌ற்று ஆசி‌ரிய‌ர்க‌ளி‌ன் கு‌றி‌ப்புக‌ள்  

  • வாசாஃ‌ப் ம‌ற்று‌ம் மா‌ர்‌க்கோ போலா போ‌ன்ற வெ‌ளிநா‌ட்டு‌ப் பயண வரலா‌ற்று ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் வ‌ணிக‌ம், ப‌ண்டமா‌ற்று‌ வ‌‌ணிக‌ம் ஆ‌கியவ‌ற்‌றி‌ன் மையமாக காய‌ல் நகர‌ம் ‌விள‌ங்‌கியது என கூ‌றியு‌ள்ளன‌ர்.
  • கு‌திரை‌க‌ளி‌ல் பா‌ண்டிய அரச‌ர்க‌ள் அ‌திக முத‌‌‌லீடு செ‌ய்தன‌ர் என வாசாஃ‌ப் ம‌ற்று‌ம் மா‌ர்‌க்கோ போலா கூ‌றி உ‌ள்ளன‌ர்.
  • காய‌ல் துறைமுக‌ம் ஆனது அரே‌பிய, ‌சீன க‌ப்ப‌ல்களா‌ல் முழுவதுமாக ‌‌நிறை‌ந்து இரு‌ந்ததாக வெ‌‌னீ‌ஸ் நா‌‌ட்டு ப‌ய‌ணி மா‌ர்‌க்கோ போலா கு‌றி‌ப்‌பி‌ட்டு உ‌ள்ளா‌ர்.
  • மேலு‌ம் மா‌ர்‌க்கோ போலா அவ‌ர்க‌ள் பா‌ண்டிய‌‌ர்க‌ளி‌ன் நே‌ர்மையான ‌நி‌ர்வாக‌ம் ப‌ற்‌றியு‌ம், அரச‌ர்க‌ள் ‌பி‌ன்ப‌ற்‌றிய பல தார மண‌ம் ப‌ற்‌றியு‌ம் ப‌திவு செ‌ய்து உ‌ள்ளா‌ர்.  
Answered by Anonymous
0

Answer:

Enakku athellam theriyumathu

Explanation:

bye

Similar questions