History, asked by anjalin, 6 months ago

பா‌ண்டிய‌ர் ஆ‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்த அர‌சி‌ய‌ல் ‌ ‌பி‌ரிவுக‌ள் ம‌ற்று‌ம் ஒது‌க்‌க‌ப்ப‌ட்ட ‌நில‌ம் ப‌ற்‌றி கூறுக

Answers

Answered by Vivekshivamurthy
0

Answer:

hmmmmmmmmmmmmmmm,

  • okkkkkkkkkkkkk....

Explanation:

but

Answered by steffiaspinno
0

பா‌ண்டிய‌ர் ஆ‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்த அர‌சி‌ய‌ல் ‌ ‌பி‌ரிவுக‌ள்  

  • பா‌ண்டிய ம‌ண்டல‌ம் ஆனது பல வள நாடுகளை உடையதாக இரு‌ந்தது.
  • ஒரு வளநாடு ஆனது பல நாடுக‌ள் ம‌ற்று‌ம் கூ‌ற்ற‌ங்க‌ள் என ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டன.
  • ம‌ங்கல‌ம், நகர‌ம்,‌ ஊ‌ர், குடி ஆ‌கிய குடி‌யிரு‌ப்புகளை உடையதாக நாடு, கூ‌ற்ற‌ம் ஆ‌கியவை இரு‌ந்தன.
  • பா‌ண்டிய ம‌ண்டப‌‌த்‌தி‌ல் பாசன ஏ‌ரி‌க்கு‌க் ‌கீழே‌யிரு‌‌க்கு‌ம் பகு‌தி எ‌ன்ற பொரு‌ளினை உடைய குள‌க்‌கீ‌ழ் எ‌ன்ற த‌னி‌ச்‌சிற‌ப்பான அர‌சிய‌ல் ‌பி‌‌ரிவு இரு‌ந்தது.  

ஒது‌க்‌க‌ப்ப‌ட்ட  ‌நில‌ம்

  • த‌ட்டா‌ர் கா‌ணி எ‌ன்பது இரு‌ம்பு உலோக வேலை செ‌ய்வோரு‌க்கு ஒது‌க்‌க‌ப்ப‌ட்ட ‌நில‌ம் ஆகு‌ம்.
  • அதே போல மரவேலை செ‌ய்வோரு‌க்கு ஒது‌க்‌க‌ப்ப‌ட்ட ‌நில‌ம் த‌‌ச்ச‌ர் மா‌னிய‌ம் என அழை‌க்க‌ப்ப‌ட்டது.
  • க‌ல்‌வி க‌ற்‌பி‌க்கு‌ம் ‌பிராமண‌க் குழு‌வி‌ற்கு ப‌ட்ட ‌விரு‌த்‌தி எ‌ன்ற ‌நில‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டது.  
Similar questions