கூற்று: மத சீர்திருத்தவாதிகள் ஒரு கடவுள் கொள்கையைப் போதித்தனர். காரணம்: அவர்கள் சிலை வழிபாட்டை விமர்சித்தனர். அ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல. ஆ. கூற்று தவறு; காரணம் தவறு. இ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும். ஈ. கூற்று தவறு; காரணம் சரி.
Answers
Answered by
0
Answer:
கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Answered by
0
கூற்று சரி, காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்
பக்தி இயக்கத்தின் சிறப்பியல்புகள்
- ஒரு கடவுள் கொள்கையை பக்தி இயக்கச் சீர்த்திருத்தவாதிகள் போதித்தனர்.
- பக்தி இயக்கச் சீர்த்திருத்தவாதிகள் கடவுளிடம் ஆழமான பக்தி பற்றும் நம்பிக்கையை வைப்பதன் மூலமாக முக்தி அடைய முடியும் எனவும், பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபட முடியும் எனவும் நம்பினர்.
- அர்ப்பணிப்பு உணர்வினால் இறைவனுடைய அருளை பெற இயலும் என கூறினர்.
- இவர்கள் உலக சகோதரத்துவம் எனும் கொள்கையைப் போதித்தனர்.
- உருவ வழிபாட்டை விமர்சனம் செய்தனர்.
- இறைவன் பற்றிய பாடல்களை ஆழ்ந்த பக்தியுடன் பாட வேண்டுமென வலியுறுத்தினர்.
- பக்தி இயக்கச் சீர்த்திருத்தவாதிகள் வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் குரு திகழ வேண்டும் என கூறினர்.
Similar questions