History, asked by anjalin, 6 months ago

ஜ‌மீ‌ன்தா‌ரி ம‌ற்று‌ம் ஜா‌கீ‌ர்தா‌ரி முறைகளை ‌விள‌க்குக.

Answers

Answered by aswothaa
0

Answer:

தெரியாது....நீங்க எந்த ஊர்..

Answered by steffiaspinno
1

ஜமீன்தாரி முறை  

  • ஜமீன்தாரி முறை எ‌ன்பது ஒரு வகை‌ ‌நில உடைமை முறை ஆகு‌ம்.
  • பாரசீக மொழியில் ஜமீன்தார் என்ற சொ‌ல்லு‌க்கு நிலத்தின் உடைமையாளர் என்று பொருள்.
  • முகலாய பேரர‌சி‌ன் ஆ‌ட்‌சி காலத்தில் பிரபுக்கள் வர்க்கத்தைச் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் ஜமீன்தார்களாக இருந்தனர்.
  • விவசாயிக‌ள் ம‌ற்று‌ம் கு‌த்தகை‌த்தார‌ர்க‌ள் ஆ‌கியோ‌‌ரிட‌மிரு‌ந்து வ‌ரி‌யினை வசூ‌லி‌‌த்து அர‌சி‌ற்கு ஜ‌மீ‌ன்தா‌ர்‌கள் செலு‌த்‌தின‌ர்.  

ஜாகீ‌ர் தாரி முறை

  • ஜாகீ‌ர் தாரி முறை எ‌ன்பது ஒரு வகை‌ ‌நில உடைமை முறை ஆகு‌ம்.
  • தில்லி சுல்தானியர் காலத்தில் ஜாகீ‌ர் தாரி முறை வளர்ச்சி பெற்றது.
  • ஜாகீ‌ர் தாரி நில உடைமை முறையில், நிலத்திற்கான வரியை வசூலிக்கும் பொறுப்பும், அந்நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது.
Similar questions