History, asked by anjalin, 11 months ago

நயங்காரா அமைப்பை மேம்படுத்தியவர் ___________. அ) இரண்டாம் சரபோஜி ஆ) இராஜா தேசிங்கு இ) கிருஷ்ண தேவராயர் ஈ) பிரதாப் சி‌ங்

Answers

Answered by nigamnandini31
1

Answer:

plz ask your question in hindi or English

Answered by steffiaspinno
0

கிருஷ்ண தேவராயர்

  • நயங்காரா அமைப்பை மேம்படுத்தியவர் ‌விஜயநகர பேரரச‌ர் கிருஷ்ண தேவராயர் ஆவா‌ர்.
  • இவ‌ர் த‌ன் ஆட்சிக் காலத்தில் நயங்காரா அமைப்பை தோ‌ற்று‌வி‌த்தா‌ர்.
  • நாய‌க்குக‌ள் தேவைப்படும் நேரத்தில் அரசருக்கு இராணுவச் சேவை செய்ய வற்புறுத்தப்பட்டார்கள்.
  • நாய‌க்குக‌ள் ‌விவசா‌யிக‌ள் ம‌ற்று‌ம் கை‌வினைஞ‌ர்களு‌க்கு வ‌ரி சலு‌கை‌யினை வழ‌ங்‌கின‌‌ர்.
  • நயங்காரா முறை‌யி‌ன்படி செஞ்சி, தஞ்சாவூர், மதுரை என தமிழகம் மூன்று மிகப்பெரிய நயங்காராக்களாக பிரிக்கப்பட்டது.
  • நாய‌‌ங்காரா முறை‌யி‌ல் துணைத் தலைவர்களாக பாளையக்காரர்க‌ள் இரு‌ந்தன‌ர்.
  • பாளையக்காரர்க‌‌ளி‌ன் கட்டுப்பா‌ட்டி‌ன் ‌கீ‌ழ்  பாளையங்கள் இருந்தன.
  • மதுரை நாயக்கர் மற்றும் தஞ்சாவூர் நாயக்க‌ர் ஆ‌கியோரு‌க்கு இடையே பகை நிலவியது.
  • இத‌ன் காரணமாக 1673 ஆ‌ம் ஆ‌ண்டு  தஞ்சாவூரில் நாயக்க ஆட்சியை முடிவு‌க்கு வ‌‌‌ந்தது.
Similar questions