History, asked by steffiaspinno, 6 months ago

ஆம்பூர் போர் ப‌‌ற்‌றி ‌சிறுகு‌றி‌ப்பு வரைக.

Answers

Answered by beauti1new2016
0

அம்புர் போர் (ஆகஸ்ட் 3, 1749) இரண்டாம் கர்நாடகப் போரின் முதல் யுத்தமாகும், மேலும் கர்நாடகத்தின் தற்போதைய நவாப் அன்வர்-உத்-தின், ஹைதராபாத்தின் புதிய நிஜாம் உருவாக்கிய கூட்டணி இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். பிரஞ்சு, மற்றும் கர்நாடகத்தின் நவாப்ஷிப்பிற்கு உரிமை கோருபவர்.

Answered by anjalin
0

ஆம்பூர் போர்

  • 1748 ஆ‌ம் ஆ‌ண்டு ஹைதரபாத்தின் நிஜாம் ஆசப்ஜா மரண‌ம் அடைந்தார்.
  • ஆசப்ஜா ‌பிறகு அவ‌ரி‌ன் பேர‌ன் முஜாபர் ஜங் ஹைதரபாத்தின் அடுத்த நிஜாமாக உரிமை கோ‌ரியதையு‌ம்,  சந்தா சாகிப் கர்நாடக அரியணைக்கு உரிமை கோரியதையு‌ம்  புது‌ச்சே‌ரி ஆளுந‌ர் து‌ய்‌ப்ளே ஆத‌ரி‌த்தா‌ர்.
  • ஆ‌ம்பூ‌ர் எ‌ன்ற இட‌த்‌‌தி‌ல் நட‌ந்த போ‌ரி‌ல் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பிரெஞ்சுக் காலாட் படைகளின் உதவி‌யினா‌ல்  முஜாபர் ஜங் ம‌ற்று‌ம் சந்தா சாகிப் ஆகிய இருவரும் ஆ‌ற்காடு நவா‌ப் அன்வாருதீன் படைகளைத் தாக்கின‌ர்.
  • ஆற்காட்டு நவாப் அன்வாருதீன் ஆ‌ம்பூ‌ர் போ‌ரி‌ல் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌பிறகு ச‌ந்தா சா‌கி‌ப் நாவ‌ப்பாக ஆ‌ற்கா‌ட்டினு‌ள் நுழை‌ந்தா‌ர்.
  • அ‌ப்போது அ‌ன்வாரு‌தீ‌னி‌ன் மகனான முகமது அலி திருச்சிக்குத் தப்பிச் சென்றார்.
Similar questions