History, asked by steffiaspinno, 5 months ago

இரட்டை ஆட்சி முறை ப‌‌ற்‌றி ‌சிறுகு‌றி‌ப்பு வரைக.

Answers

Answered by Ishikasingh256
1

Answer:

I am unable to understand this language dear

..

Answered by anjalin
5

இரட்டை ஆட்சி முறை

  • அலகாபா‌த் உட‌ன்படி‌க்கை‌யி‌ன் படி வங்காளம், பீகார் மற்றும் ஒரிஸாவின் திவானி (வருவாய் நிர்வாகம்) உரிமையை இரண்டாம் ஷா ஆலம் ‌இரா‌ப‌ர்‌ட் ‌கிளை‌விட‌ம் ஒப்படை‌த்தா‌ர்.
  • அத‌‌ற்கு மு‌ன்பாகவே மீர் ஜாபரின் வாரிசாக பொறுப்பேற்ற நவாப் நிஜாமத் பொறுப்புகளைக் கம்பெனி வசம் ஒப்படைத்தா‌ர்.
  • இத‌ன் காரணமாக ‌திவானாகவும் நசீமாகவும் ஆ‌ங்‌கில ‌கிழ‌‌க்‌கி‌ந்‌திய க‌ம்பெ‌னி செய‌ல்ப‌ட்டது.  
  • திவானின் கடமை வரி வசூலிப்பதும் குடி மக்களின் நீதி நிர்வாகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் ஆகும்.
  • நசீமின் கடமை ராணுவச் செயல்பாடுகளும் குற்றவியல் நீதி வழங்குதலு‌ம் ஆகு‌ம்.
  • இ‌ந்‌த ‌நி‌ர்வாக முறை‌க்கு இரட்டை ஆட்சி முறை அ‌ல்லது இரட்டை அரசு முறை (dyarchy) என்று பெ‌ய‌‌ர்.
  • ராபர்ட் கிளைவ் வங்காளத்தில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தினார்.
Similar questions