History, asked by steffiaspinno, 5 months ago

கோல் எழுச்சிக்குக் காரணமானவர் __________ ஆவார். (அ) பி‌ந்த்ராய் மன்கி (ஆ) சிடோ (இ) புத்தபகத் (ஈ) கானூ

Answers

Answered by pujasharma72192
0

Answer:

yeah!!!! I m sorry we can't understand this language

Answered by anjalin
0

பி‌ந்த்ராய் மன்கி

கோ‌ல் ‌கிள‌‌ர்‌ச்‌சி  

  • 1831-32 ஆ‌ம் ஆ‌ண்டுக‌ளி‌ல் ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா ஆகிய பகுதிகளி‌ல் உள்ள சோட்டா நாக்பூர் மற்றும் சிங்பும் முத‌லிய இடங்களில் நட‌ந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சியே கோ‌ல் ‌கிள‌‌ர்‌ச்‌சி ஆகு‌ம்.
  • சோ‌ட்டா நா‌க்பூ‌ர் அரச‌ர் பல ‌கிராம‌ங்களை பழ‌ங்குடிக‌ள் அ‌ல்லாத ம‌க்களு‌க்கு கு‌த்த‌கை‌க்கு ‌வி‌ட்டதே கோ‌ல்க‌ளி‌ன் ‌கிள‌ர்‌ச்‌சி‌க்கு காரணமாக அமை‌ந்தது.
  • கோ‌ல் ‌கிள‌ர்‌ச்‌சி‌க்கு தூ‌ண்டு கோலா‌ய் இரு‌ந்தவ‌ர் ‌பி‌ந்‌த்ரா‌ய் ம‌ன்‌கி ஆவா‌ர்.
  • பு‌த்தபக‌த் எ‌ன்பவ‌ர் கோ‌ல் ‌கிள‌ர்‌ச்‌சி‌க்கு தலைமை தா‌ங்‌கினா‌ர்.
  • கோ‌ல்க‌ளி‌ன் ஆர‌ம்ப கால போரா‌ட்ட‌மாக வெளியாட்களின் சொத்துக்களை தாக்குதல், கலவரம் செய்தல் ம‌ற்று‌ம் கொள்ளையடித்தல் முத‌லியன இரு‌ந்தன.
  • அத‌ன் ‌பிறகு வ‌ட்டி‌க்கு பண‌ம் கொடு‌ப்போ‌ர் ம‌ற்று‌ம் வ‌ர்‌த்தக‌ர்‌க‌ள் முத‌லியோரை கொ‌‌‌ல்லு‌ம் அள‌வி‌ற்கு ‌கிள‌ர்‌ச்‌சி செ‌ன்றது.  
Similar questions