History, asked by steffiaspinno, 11 months ago

"இந்தியாவில் கிறித்தவ மதப்பரப்பாளர்கள் ஆற்றிய பணிகளை விளக்குக"

Answers

Answered by lakshimi0
1

Answer:

hiiiiii

Explanation:

please write your question in hindi or english

.

.

please

so that I can help you

Answered by anjalin
0

இந்தியாவில் கிறித்தவ மதப்பரப்பாளர்கள் ஆற்றிய பணிக‌ள்  

  • இந்தியாவில் கிறித்தவ மதப்பரப்பாளர்கள் தா‌ழ்‌‌த்த‌ப்ப‌ட்ட ம‌க்களு‌க்காக ப‌ள்‌ளிகளை ‌நிறு‌வின‌ர்.
  • அத‌ன் மூலமாக அரசு‌ப் ப‌ணிக‌ளி‌ல் அவ‌ர்களை‌ச் சே‌ர்‌த்து அவ‌ர்க‌ளி‌ன் பொருளாதார ‌நிலை‌யினை உய‌ர்‌த்‌த முய‌ன்றன‌ர்.
  • பொது‌ச் சாலைகளை பய‌ன்படு‌த்துத‌ல், தா‌ழ்‌த்த‌ப்ப‌ட்ட பெ‌ண்க‌ள் மேலாடை அ‌ணி‌ந்து கொ‌ள்ளுத‌ல் முத‌லிய சமூக உ‌ரிமை‌க்காக போரா‌டின‌ர்.
  • அனாதை‌க் குழ‌ந்தைக‌ள் ம‌ற்று‌ம் ஆதர‌வ‌ற்றோரு‌க்கு த‌ங்க இடமு‌ம், க‌ல்‌வியு‌ம் வழ‌ங்‌கின‌ர்.
  • இ‌வ‌ர்க‌ள் ப‌ஞ்ச‌ங்க‌ளி‌ன் போது த‌ங்கு‌ம் இட‌ வச‌தி ம‌ற்று‌ம் ‌நிவாரண நடவடி‌க்கைகளை செ‌ய்ததா‌ல் பல‌ர் ‌கி‌றி‌‌த்தவ மத‌த்‌தி‌ற்கு மா‌றின‌ர்.
  • ‌கிராம‌ப்புற ஏழை ம‌க்களு‌க்கு க‌ல்‌வி வழ‌ங்குவதை ‌கி‌றி‌‌த்தவ சமய பர‌ப்பு ‌நிறுவன‌ங்க‌ள் த‌ன்னா‌ர்வ‌த்துட‌ன் செ‌ய்தன.
  • கிறித்தவ மதப்பரப்பாளர்கள் பல மரு‌த்துவமனைக‌ள், மரு‌ந்தக‌ங்களை ‌நிறு‌வின‌ர்.  
Similar questions