வீணையோடு வந்தாள் கிளியே பேசு தொடரின் வகைகளைச் சுட்டுக்
Answers
Answered by
6
அவர் உங்கள் கேள்வியை முடிக்கவில்லை தயவுசெய்து விரிவாக தயவுசெய்து தயவுசெய்து விரிவாகக் கூறுங்கள், இது மிகவும் உதவியாக இருக்கும்
Answered by
9
Answer:
Explanation:
தொடர் வகை:
வீணையோடு வந்தாள் - வேற்றுமைத் தொடர்.
கிளியே பேசு - விளித்தொடர்.
வேற்றுமைத் தொடர்.
வேற்றுமை உருபு மறைந்து வந்தால் வேற்றுமைத் தொடர் எனப்படும்.
இரண்டாம் வேற்றுமை உருபானது "ஐ" என்பனவாகும்.
கவின் நூல் படித்தான் - இதில் கவின் நூலைப் படித்தான் என்பது பொருள் விளக்கம்.
இச்சொல்லில் "ஐ" என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது.
வீணையோடு வந்தாள் - (ஓடு என்னும் வேற்றுமை உருபு மறந்து வந்துள்ளது).
விளித்தொடர்:
எட்டாம் வேற்றுமை விளிவேற்றுமை எனப்படும்.
இது ஏவல் வினையைக் கொண்டு முடியும்.
விளியும் ஏவல்வினையும் சேர்ந்தால் தொடர் விளித்தொடர் எனப்படும்.
கிளியே பேசு - இதில் (யே) என்னும் ஏவல் வினை வந்துள்ளது.
Similar questions