India Languages, asked by sridha10678, 6 months ago

வீணையோடு வந்தாள் கிளியே பேசு தொடரின் வகைகளைச் சுட்டுக் ​

Answers

Answered by alkaagarwal38
6

அவர் உங்கள் கேள்வியை முடிக்கவில்லை தயவுசெய்து விரிவாக தயவுசெய்து தயவுசெய்து விரிவாகக் கூறுங்கள், இது மிகவும் உதவியாக இருக்கும்

Answered by ravindaran18
9

Answer:

Explanation:

தொடர் வகை:

வீணையோடு வந்தாள் - வேற்றுமைத் தொடர்.

கிளியே பேசு - விளித்தொடர்.

வேற்றுமைத் தொடர்.

வேற்றுமை உருபு மறைந்து வந்தால் வேற்றுமைத் தொடர் எனப்படும்.

இரண்டாம் வேற்றுமை உருபானது "ஐ" என்பனவாகும்.

கவின் நூல் படித்தான் - இதில் கவின் நூலைப் படித்தான் என்பது  பொருள் விளக்கம்.  

இச்சொல்லில் "ஐ" என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது.

வீணையோடு வந்தாள் - (ஓடு என்னும் வேற்றுமை உருபு மறந்து வந்துள்ளது).

விளித்தொடர்:

எட்டாம் வேற்றுமை விளிவேற்றுமை எனப்படும்.

இது ஏவல் வினையைக் கொண்டு முடியும்.

விளியும் ஏவல்வினையும் சேர்ந்தால் தொடர் விளித்தொடர் எனப்படும்.

கிளியே பேசு - இதில் (யே) என்னும் ஏவல் வினை வந்துள்ளது.

Similar questions