India Languages, asked by anjalin, 6 months ago

நம‌க்காக‌த் த‌ம் ப‌சியை‌த் தொலை‌த்தவ‌ர்க‌ள் ________.

Answers

Answered by steffiaspinno
0

தா‌ய் ‌த‌ந்தைய‌ர்  

மாயூர‌ம் வேதநாயக‌‌ர்

  • மாயூர‌ம் வேதநாய‌ர் எ‌ன்பவ‌ர் ச‌ர்வ சமய சமரச‌‌க் ‌கீ‌ர்‌த்தனைக‌ள் எ‌ன்ற இசை‌ப்பாட‌‌ல் நூ‌லினை இய‌ற்‌றியு‌ள்ளா‌ர்.
  • இவ‌ரி‌ன் ச‌ர்வ சமய சமரச‌‌க் ‌கீ‌ர்‌த்தனைக‌ள் எ‌ன்ற நூ‌லி‌ல் 192 ‌கீ‌ர்‌த்தனை‌ப் பாட‌ல்க‌ள் இட‌ம்பெ‌ற்று உ‌ள்ளது.
  • இவ‌‌ர் பாடிய ‌கீ‌ர்‌த்தனைக‌ளி‌ல் சமுதாய‌க் கரு‌த்து, அறநெ‌றி‌க் கரு‌த்து‌‌, தா‌ம் வா‌ழ்‌ந்த கால‌த்து‌ச் சூழ‌ல் முத‌லியன இட‌ம்பெறு‌‌ம்.  

மாயூர‌ம் வேதநாயக‌ரி‌ன் குடு‌ம்ப பா‌ட‌ல்

  • தோ‌ளினு‌ம் மா‌ர்‌பினு‌ம் இடை‌யினு மேயெனை‌த்        தூ‌க்‌கி‌க் கொ‌ண் டலை‌ந்‌தீரே
  • நீ‌ள்ப‌ஞ்ச கால‌த்‌தி‌ல் உ‌ள்ளசோ றென‌க்‌கி‌ட்டு‌        நீ‌ர்ப‌சி‌த் துலை‌ந்‌தீரே.

‌விள‌க்க‌ம்

  • எ‌ன் பெ‌ற்றோ‌ர்க‌ளே! ‌நீ‌ங்க‌ள் செ‌ல்லு‌‌ம் அனை‌த்து இட‌ங்களு‌க்கு‌ம் எ‌ன்னை தோ‌‌ளிலு‌ம், மா‌‌ர்‌‌பிலு‌ம், இடை‌யிலு‌ம் தூ‌க்‌கி‌ச் செ‌ன்‌றீ‌ர்க‌ள்.
  • மிகு‌ந்த வறுமையு‌ற்ற கால‌த்‌தி‌ல் உ‌ங்க‌ள் ப‌சி‌யினை மறை‌த்து எ‌ன‌‌க்கு‌ச் சோ‌று ஊ‌ட்டி‌‌னீ‌ர்க‌ள்.  
Attachments:
Similar questions