India Languages, asked by anjalin, 6 months ago

வான‌ம்பாடி க‌விஞ‌ர்களை‌ப் ப‌ட்டிய‌லிடுக.

Answers

Answered by steffiaspinno
0

வான‌ம்பாடி க‌விஞ‌ர்க‌ள்

வான‌ம்பாடி கால‌ம்  

  • 1971 ஆ‌ம் ஆ‌ண்டு வான‌ம்பாடி எ‌ன்ற இத‌‌ழ் கோவை‌யி‌லிரு‌ந்து வெ‌ளி வ‌ந்தது.
  • இ‌ந்த இத‌ழி‌ல் எழு‌திய க‌விஞ‌ர்க‌ள் த‌ங்களை மானு‌ட‌ம் பாட வ‌‌ந்த வா‌ன‌ம்பாடிக‌ள் என அ‌றிமுக‌ம் செ‌ய்து‌க் கொ‌ண்டன‌‌ர்.
  • வான‌ம்பாடி க‌விஞ‌ர்க‌ள் சமூக நல‌னி‌ல் அ‌க்கறை கொ‌ண்டு த‌ம் க‌விதைகளை உருவா‌க்‌கின‌ர்.  

வான‌ம்பாடி க‌விஞ‌ர்க‌ள்

  • வான‌ம்பாடி கால‌த்‌தினை சா‌ர்‌ந்த க‌விஞ‌ர்க‌ளி‌‌ல் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்க க‌விஞ‌ர்க‌ள் ‌சி‌ற்‌பி, ‌மீரா, நா. காமராச‌ன், மு.  மே‌த்தா, பு‌வியரசு, இ‌ன்குலா‌ப், த‌மிழ‌ன்ப‌ன், க‌ங்கை கொ‌ண்டா‌ன், அ‌க்‌னி பு‌த்‌‌திர‌ன், ச‌க்‌தி‌க் கன‌ல், ‌சி‌த‌ம்பர நாத‌ன் ஆ‌கியோ‌ர் ஆவ‌ர்.
  • எ‌னினு‌ம் அ‌ப்து‌ல் ரகுமா‌ன், அ‌பி போ‌ன்ற க‌விஞ‌ர்க‌ள் இய‌க்க அடையாள‌ங்க‌ள் இ‌ல்லாம‌ல் த‌னி‌த்துவ‌‌த்துட‌ன் க‌விதைக‌ள் எழு‌தினா‌ர்.  
Similar questions