ஹைக்கூவின் வடிவம் குறித்து எடுத்துக்காட்டுடன் எழுதுக.
Answers
Answered by
1
Answer:
Translate In English please
Answered by
0
ஹைக்கூவின் வடிவம் குறித்து எடுத்துக்காட்டுடன் எழுதுதல்
ஹைக்கூ (துளிப்பா)
- 16 ஆம் நூற்றாண்டில் ஜப்பான் நாட்டில் தோன்றிய பழமையான ரென்கா என்ற பாடல் மரபில் இருந்து தோன்றிய கவிதை வடிவமே ஹைக்கூ கவிதைகள் அல்லது துளிப்பா ஆகும்.
- ஹைக்கூ கவிதைகள் மிக நுணுக்கமான ஒரு காட்சி அல்லது ஓர் அனுபவப் பதிவினை உடையதாக காணப்படுகிறது.
- பெரும்பாலான ஹைக்கூ கவிதைகள் மூன்று வரிகளை உடையதாக இருக்கும்.
- இதில் முதல் இரு வரிகளில் கூறப்படும் கருத்தினை மூன்றாவது வரி விடுவிக்கும்.
- இதன் கடைசி வரி ஆனது படிப்பவரின் மனதில் வெளிச்சமான ஓர் உணர்வினை ஏற்படுத்தும்.
- பாரதியாரே ஹைக்கூ என்ற கவிதை வடிவத்தினை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஆவார்.
(எ.கா)
- மிதித்து விடாதே
- அழகாயிருக்கிறது
- குழந்தையின் நிழல்
Similar questions
India Languages,
5 months ago
History,
5 months ago
English,
11 months ago
Social Sciences,
11 months ago
English,
1 year ago