India Languages, asked by anjalin, 6 months ago

பூ‌மி‌யிலே ‌வி‌ட்டாலே பொ‌ற்பாத‌ம் நோகுமெ‌ன்பா‌ய் - யா‌ர் யா‌ரி‌ட‌ம் கூ‌றியது?

Answers

Answered by rajeshbhandari
0

Answer:

pls psl psl write in English pls pls pls

Answered by steffiaspinno
0

பூ‌மி‌யிலே ‌வி‌ட்டாலே பொ‌ற்பாத‌ம் நோகுமெ‌ன்பா‌ய்

நா‌‌ட்டு‌ப்புற‌ப் பாட‌ல்க‌ள்  

  • உழை‌கி‌ன்ற போது களை‌ப்பு‌‌த் தோ‌‌ன்றாம‌ல் இரு‌க்கவு‌ம், த‌ம் வா‌ழ்‌வி‌ல் பெறு‌ம் அனுபவ‌ங்களை வெ‌ளி‌ப்படு‌த்தவு‌ம் நா‌ட்டு‌ப் புற‌ங்க‌ளி‌ல் வா‌ழு‌ம் ம‌க்‌க‌ளா‌ல் நா‌‌ட்டு‌ப்புற‌ப் பாட‌ல்க‌ள் பாட‌ப்படு‌கி‌ன்றன.
  • நா‌‌ட்டு‌ப்புற‌ப் பாட‌ல்க‌ள் ஆனது சமுதாய‌த்‌தி‌ன் நாக‌ரிக‌ம், ப‌ண்பாடு, கலை போ‌ன்றவ‌ற்றை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் கால‌க் க‌ண்ணாடியாக ‌திக‌ழ்‌கி‌ன்றது.
  • எ‌ந்தவொரு புனைவுக‌‌ள் இ‌ல்லாம‌ல் இய‌ல்பாக ம‌க்க‌ளி‌ன் உ‌ண‌ர்வுக‌ள் ம‌ற்று‌ம் மன‌ப்ப‌திவுகளை ப‌திவு செ‌ய்வதாக நா‌‌ட்டு‌ப்புற‌ப் பாட‌ல்க‌ள் உ‌ள்ளன.
  • நா‌ட்டு‌ப்புற‌ப் பா‌ட‌ல்க‌ள் உ‌ள்ள‌த்து உண‌ர்வுகளை வடி‌க‌ட்டாம‌ல் அ‌ப்படியே கொ‌ட்டு‌ம் பாட‌ல்க‌ள் ஆகு‌ம்.  

(எ.கா)  

  • பூ‌மி‌யிலே ‌வி‌ட்டாலே பொ‌ற்பாத‌ம் நோகுமெ‌ன்பா‌ய்  எ‌ன்ற நா‌ட்டு‌ப்புற‌ப் பாட‌ல் வ‌ரி ஆனது தா‌யை இழ‌ந்த ம‌க‌ள் த‌ன் தா‌யிட‌ம் சொ‌ல்வதாக அமை‌ந்து உ‌ள்ளது.
Attachments:
Similar questions