India Languages, asked by sugichristy25, 6 months ago

தோரண வீதியும் தோம்அறு கோட்டியும்

பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்

பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்;

காய்க்குலை கமுகும் வாழையும் வஞ்சியும்

பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின்



இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?


a.பட்டமரம்
b.மணிமேகலை
c.தமிழ்விடு தூது
d.புறநானூறு​

Answers

Answered by Aishu132
6

Answer:

மணிமேகலை

Explanation:

இவ்வரி மணிமேகலையில் இடம்பெற்றுள்ளன

Answered by ravilaccs
0

Answer:

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் மணிமேகலை

Explanation:

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் மணிமேகலை

தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்-தோரணங்களையுடைய வீதிகளிலும் குற்றமற்ற மன்றங்கிளிலும், பூரண கும்பமும் பொலம்பாலிகைகளும் பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின் -நிறைகுடங்களும் பொற்காலிகைகளும் பாவைவிளக்குகளுமாகிய மங்கலப் பொருள் பலவற்றையும் ஒருங்கு பரப்புமின்.

Similar questions