India Languages, asked by sugichristy25, 5 months ago

ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

இரண்டறிவதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே

இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?

a.தமிழ்விடு தூது
b.உயிர் வகை
c.பட்டமரம்
d.மணிமேகலை​

Answers

Answered by sutapathakur2008
6

Answer:

ஒரு பாடலின் உரை (5) LYRIC

ஒரு பாடலின் ஒரு பகுதி (5)

ஒரு பாடலுக்கான சொற்கள் (5)

பாடல் சொற்கள் (5)

பாடல் அல்லது கவிதை (5)

பாடல் வரி (5)

பாடலுக்கான சொற்கள் (5)

ஒரு வகையான கவிதை (5)

ஹேமர்ஸ்டீனின் பங்களிப்பு (5)

பாடல் போன்றது (5)

நீங்கள் பாடும் சொற்கள் (5)

ஒரு லிப்ரெட்டோவின் பகுதி (5)

"என்னால் திருப்தி பெற முடியாது," எ.கா. (5)

கவிதை வகை (5)

சில கவிதைகளைப் போல (5)

பாடலின் சொற்கள் (5)

பாடல் போன்ற கவிதை (5)

உணர்ச்சி ரீதியாக, கவிதை போல (5)

நீங்கள் பாடும் வரி (5)

ஒரு பாடலின் வார்த்தைகள் (5)

Answered by logaprabhasl
0

Answer:

இடம்பெற்றுள்ள நூல் b.உயிர் வகை

Explanation:

  • இப்பாடல் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது.
  • இதன் ஆசிரியர் தொல்காப்பியர்.
  • இது ஒரு இலக்கிய நூல்.
  • இந்நூல் தமிழில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான இலக்கண நூல்.
  • தொல்காப்பியரின் ஆசிரியர் அகத்தியர்.
  • அகத்தியர் இயற்றிய நூல் அகத்தியம்.
  • இந்நூல் காலத்தால் அழிந்துவிட்டது.
  • மேற்கூறிய பாடலின் பொருள்,
  • ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை, உயிர்களுக்கான வேறுபாட்டை பட்டியலிடுகிறது, இந்தப் பாடல்.
  • ஓரறிவு -உடம்பினாலே அறிவது. செடி, கொடி, புல், மரம் (தொடு உணர்வு மட்டும் இருப்பது)
  • ஈரறிவு- உடம்பு, வாயினாலும் அறிவது. சங்கு, கிளிஞ்சல், நத்தை, ஏரல் (தொடு உணர்வு, சுவையுணர்வு)
  • மூவறிவு-உடம்பு, வாய், மூக்கினால் அறிவது. அட்டை, எறும்பு, கறையான் (தொடுதல், சுவைத்தல், முகர்தல்)
  • நாலறிவு-உடம்பு, வாய், மூக்கு, கண்ணால் அறிவது. நண்டு, தும்பி முதலியன (தொடுதல், சுவைத்தல், முகர்தல், பார்த்தல்)
  • ஐந்தறிவு-உடம்பு, வாய், மூக்கு, கண், செவியால் உணர்வது. நான்கு கால் விலங்குகள், பறவை இனங்கள் (மற்ற நான்கினோடு கேட்கும் திறன் இருப்பது)
  • ஆறறிவு-உடம்பு, வாய், மூக்கு, கண், செவி, மனம் ஆகியவையே ஆறறிவு. மனிதர், தேவர். (ஐந்தறிவோடு ஆறாவதாய் மனத்தால் உணர்வது. ஆய்ந்தறிவது)
  • ஆக மனம் மட்டும்தான் மற்ற உயிர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக்காட்டுகிறது.
  • மனம் மட்டும்தான் மற்ற உயிர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக்காட்டுகிறது. அதை வைத்துக்கொண்டு ஆன மட்டும் பிறருக்கும், பிற உயிர்களுக்கும் நல்லதே செய்வோம்.

#SPJ2

Similar questions