India Languages, asked by dayanaelizabeth444, 6 months ago

எங்கள் தமிழ் பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துக்களைத் தொகுத்து எழுதுக.​

Answers

Answered by vishalnavin26
10

Answer:

மன்னிக்கவும் எனக்கு பதில் தெரியாது மன்னிக்கவும் எனக்கு பதில் தெரியாது மன்னிக்கவும் எனக்கு பதில் தெரியாது மன்னிக்கவும்

Answered by Varnika425
6

Answer:

தமிழ்மொழியின் பண்புகள்:

தமிழ்மொழி , அருள்நெறிகள் நிரம்பிய அறிவைத் தருகிறது.

அதுவே தமிழ் மக்களின் குரலாகவும் விளங்குகிறது.

தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகள்:

தமிழ் மொழியைக் கற்றோர், பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்கள்.

தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்கள்.

எல்லா மனிதர்களும் இன்புற்று வாழும் நெறிகள்:

கொல்லாமையைக் குறிக்கோளாகவும் பொய்யாமையைக் கொள்கையாகவும் கொண்டு எல்லா மனிதர்களும் இன்புற்று வாழ அன்பும் அறமும் உதவும்.

தமிழ்மொழி தேன் போன்றது:

நம் தமிழ் மொழி அனைவரிடத்தும் அன்பையும் அறத்தையும் தூண்டும்.

அஃது அச்சத்தைப் போக்கி இன்பத்தைத் தரும்.

எங்கள் தமிழ்மொழி தேன் போன்ற மொழியாகும்.

Explanation:

if it helps you mark me as brainliest plss

Similar questions