India Languages, asked by deexi2005, 5 months ago

பெருமாள் திருமொழி நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் எந்த ஆயிரத்தில் உள்ளது?​

Answers

Answered by esrivardhini
3

Explanation:

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதியாகிய இந்நூல், அத்தொகுப்பில் 647 தொடக்கம் 750 வரையான 105 பாடல்களைக் கொண்டது.

Answered by CopyThat
6

Answer :-

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் இஸ் எ கோல்லேச்டின், இது 9 - 10 ஆம் நூற்றாண்டுகளில் நாதமுனியால் அதன் தற்போதைய வடிவத்தில் தொகுக்கப்பட்டது. தமிழில் நாலிராம் என்றால் 'நான்காயிரம்' என்று பொருள்.

Similar questions