தொன்றாய் எழுவாய் என்றால் என்ன சான்று தருக
Answers
Answered by
0
Answer:
தமிழ் இலக்கணப் படி ஒரு வசனம் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. எழுவாய் என்பது ஒரு வசனத்தில் செயலை காட்டும் சொல்மீது யார், எது எவை என வினவும் போது கிடைக்கும் பதில் ஆகும். எடுத்துக்காட்டாக கண்ணன் பந்து விளையாடினான் என்ற வசனத்தில் 'கண்ணன்' எழுவாய் ஆகும்.
Explanation:
Mark my brainlist
Answered by
2
Answer:
வருத்தப்பட்ட அல்லது துன்பப்பட்ட ஒருவரை அல்லது கடினமான சூழ்நிலையை விவரிக்க சிக்கலான வினையெச்சத்தைப் பயன்படுத்தவும். உங்கள் அம்மாவும் உங்கள் சகோதரியும் நிறைய சண்டையிட்டால், பெரும்பாலும் கசப்பாக இருந்தால், அவர்களின் உறவுகள் என்று நீங்கள் கூறலாம்.
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
Computer Science,
10 months ago
Math,
10 months ago
Hindi,
1 year ago