World Languages, asked by selvamaniravi948, 5 months ago

தமிழ் என்னும் சொல்லிலிருந்து பிறந்த சொல் திராவிடா” என்று கூறியவர் ​

Answers

Answered by ravi2303kumar
3

Answer:

திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர், குமரிலபட்டர். தமிழ் என்ற சொல்லில் இருந்துதான் "திராவிடா" என்ற சொல் பிறந்ததுஎன்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஈராஸ் பாதிரியார் என்பார் இம்மாற்றத்தை,

தமிழ், தமிலா , தமிழா , ட்ரமிழா ,த்ராவிடா, திராவிடா என்று உணர்த்துகின்றார்.

Similar questions