நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன்
நேரு மாறெனை எந்தை பணித்தனன்
புல்லை யுண்கென வாளரிச் சேயினைப்
போக்கல் போலவும் ஊன்விலை வாணிகம்
நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை
நாடு விப்பது போலவும் எந்தை தான்
அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை
ஆரியர்க்கிங் கருவருப்பாவதை
Answers
Answered by
1
வைரமுத்து வில் cry ...ஹாஹா
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
5 months ago
Hindi,
10 months ago
Math,
10 months ago