பட்டமரம்
பாடலின் ஆசிரியர்
Attachments:

Answers
Answered by
6
Explanation:
கவிஞர் தமிழ்ஒளி (1924 - 1965) புதுவையில் பிறந்தவர். பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் : மக்களுககாகப் பல படைப்புகளை உருவாக்கியவர் . நிலைபெற்ற சிலை , வீராயி , கவிஞனின் காதல் , மே தினமே வருக , கண்ணப்பன் கிளிகள் , குருவிப்படடி , தமிழர் சமுதாயம் , மாதவி காவியம் முதலானவை இவரின் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை .
I hope this is very useful
.
Similar questions