India Languages, asked by sheebagracey2005, 5 months ago

காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில்
அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது -
அ) இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும்
இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
பிரான்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

Answers

Answered by 19189
14

Answer:

ஈ)சருகும் சண்டும்

இவ்வாறு வரும்

Answered by sarahssynergy
7

ஈ) சருகும் சண்டும்

Explanation:

  • சருகு என்பது ஒர் இலையின் கடைசிப்பருவம்  அதாவது எழாவது பருவமாகும்.
  • இலையின் பருவங்கள்:
  1. குருத்து
  2. அரும்பு
  3. துளிர்
  4. தளிர்
  5. இலை
  6. பழுப்பு மற்றும்
  7. சருகு.
  • கடைசி பருவத்தில் இலை காய்ந்த நிலையில் இருக்கும். எனவே காய்ந்த இலைகளை "சருகு" என்றும் குறிப்பிடுவர்.
  • சருகு-காய்ந்த இலை
  • அதே போல காய்ந்த தாளும் தோகையும் "சண்டு" என்று குறிப்பிடுவர்.
  • சண்டு-காய்ந்த தோகை
  • எனவே, "காய்ந்த இலையும், காய்ந்த தோகையும்"  என்பதை குறிப்பது  "சருகும்  சண்டும்" என்பதே ஆகும்
Similar questions