வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)
- பாரதியார ____ nayam paratuga
Answers
Answer:
sssoooorrrryyyy cant understand the language
Explanation:
திரண்ட கருத்து:
பாடலின் பொருளை விலக்கிவிட்டு பாநயம் பாராட்ட வேண்டும்.
பாடல்கள் தொகுக்க பயன்படுவது தொடை.
செய்யுளின் ஓசை நயம் மற்றும் அவற்றின் இணிமைக்கு தொடை முக்கியம்.
தொடை பல வகைப்படும்.
அவற்றுள் எதுகை மோனை இயைபு முரண் தேவை.
நயம் பாரட்டல்:
வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்
எதுகை:
ஒரு செய்யுளின் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை தொடை ஆகும்.
வள்ளுவன் – அள்ளும்
உலகினுக்கே – சிலப்பதிகாரம்
மோனை:
ஒரு செய்யுளின் முதலாம் எழுத்து ஒன்றி வருவது மோனை தொடை ஆகும்.
தன்னை – தந்து
இயைபு:
ஒரு செய்யுளின் கடைசி
எழுத்தோ அசையோ ஒன்றி வருவது இயைபு தொடை ஆகும்.
கொண்ட – படைத்த
தமிழ்நாடு - தமிழ்நாடு
முரண்:
ஒரு செய்யுளின் உள்ள சீர்களில் சொல், பொருள் எதிராய் அமைவது முரண் தொடை ஆகும்.
இந்த செய்யுளில் முரண் தொடை இடம் பெறவில்லை..