முல்லை நிலத்தில் உரிப்பொருள் யாவை? *
Answers
Answered by
0
முல்லையும் இருத்தலும் தலைவி, தலைவன் கூறிய பருவம் வரை தன் கற்புத்திறம் காத்து, அப்பருவம் வந்தவுடன் தன் தலைவனோடு இன்புற இல்லத்தில் இருக்கும் நிலை இருத்தல் ஆகும்.
#HopeItHelps
Similar questions