CBSE BOARD X, asked by nhkutral, 3 months ago

இருபெயரெட்டு பண்பு தொகை​

Attachments:

Answers

Answered by ranirishita2403
5

Explanation:

இருபெயரொட்டுப் பண்புத்தொகை பண்புப் பெயர் இடம் பெறாத பண்புத் தொகை ஆகும். பண்புப் பெயர்ச் சொற்களுடன் வேறு சொற்கள் சேர்ந்து வந்து ஆகிய எனும் சொல் ‌மறைந்து வருவது பண்புத் தொகை எனப்படும். இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பது பொதுப் பெயரோடு சிறப்புப் பெயரோ, சிறப்புப் பெயரோடு பொதுப் பெயரோ சேர்ந்தமைந்து ஒரு பொருளை உணர்த்துவதாகும். பண்புத் தொகை போல இங்கும் “ஆகிய‌” எனும் சொல் மறைந்து ‌நிற்கும். சிறப்புப் பெயர்ச் சொற்கள் பண்புப் பெயர்ச் சொற்கள் ஆகாவிடினும் பண்புத் தொகை போல “ஆகிய” எனுஞ்சொல் மறைந்து நிற்றலால் இது இருபெ‌யரொட்டுப் பண்புத் தொகை எனப்பட்டது.

Answered by udivya325
4

Answer:

தாமரை மலர்...

option c is the crt answer....

Explanation:

malar ennum pothu meyarukku munbu thamarai ennum sirappu meyar varugirathu....

Similar questions