India Languages, asked by devguru01, 3 months ago

காதலே நீ பூ எறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல் எறிந்தால்
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்

இனி மீள்வதா ஆஅ
இல்லை வீழ்வதா..
உயிர் வாழ்வதா ஆஅ
இல்லை போவதா..
அமுதென்பதா விஷம் என்பதா..
இல்லை அமுதவிஷமென்பதா

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்.........

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️​

Answers

Answered by Anonymous
4

hey idhu palaya pattu la

Similar questions