காதலே நீ பூ எறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல் எறிந்தால்
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீள்வதா ஆஅ
இல்லை வீழ்வதா..
உயிர் வாழ்வதா ஆஅ
இல்லை போவதா..
அமுதென்பதா விஷம் என்பதா..
இல்லை அமுதவிஷமென்பதா
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்ய போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்.........
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Answers
Answered by
4
hey idhu palaya pattu la
Similar questions