India Languages, asked by ashwinhacker5588, 3 months ago

உணவினை ஆக்கல் மக்கட்கு

உயிர் ஆக்கல் அன்றோ? வாழ்வு பணத்தினால் அன்று! வில்வாள் படையினால் காண்ப தன்று

தணலினை அடுப்பில் இட்டுத்

தாழியில் சுவையை இட்டே

அணிந்திருந் திட்டார் உள்ளத்து

அன்பிட்ட உணவால் வாழ்வோம்

வினாக்கள்

1. அணித்து என்பதன் பொருள் யாது

இப்பாடல் இடம் பெற்றுள்ள தலைப்பு

தணல் என்பதன் பொருள் யாது

இப்பாடல் வரிகளின் ஆசிரியர் யார் 5. தாழி என்ற சொல்லின் பொருள் யாது​

Answers

Answered by Anonymous
1

Answer:

Dude this question is too long and even i can't understand this language

Similar questions