English, asked by rathi123635, 3 months ago

சிற்றில் நற்றூண் எனத் தொடங்கும்
பாடலை எழுதுக​

Answers

Answered by shanmugapriya624
28

Answer:

'சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

யாண்டுளனோ என வினவுதி, என்மகன்

யாண்டு உளனாயினும் அறியேன் ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே

Answered by qwblackurnrovers
0

பாடல் :

சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன்

யாண்டு உளனோ? என வினவுதி என்மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே.

Explanation:

  • உங்களை உங்க தோழனோ, தோழியோ தேடி வராங்க….
  • நீங்க வீட்டிலே இல்லை. உங்க அம்மாக்கிட்ட நீங்க எங்கேன்னு கேட்கறாங்க. உங்க அம்மா நீங்க எங்கே இருக்கீ்ங்கன்னு சொல்லுவாங்க…?
  • விளையாட, கடைக்கு, நூலகத்துக்கு, வெளிநாட்டுக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு இப்படி ஏதேதோ பதில்கள் வரலாம் . சங்க காலம் காதலும், வீரமுமே இருகண்களாகப் போற்றப்பட்ட காலம்.
  • ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் வீரத்தில் சிறந்தவர்களாக இருந்தனர்.
  • தன் மகனின் வீரம் குறித்த தாயின் பெருமிதமான பதில் இதோ.
  • சிறுமி - (சிறிய வீட்டில் உள்ள நல்ல தூணைப் பற்றியவாறு)
  • “உன் மகன் எங்கு உள்ளானோ..?“
  • தாய் - என் மகன் எங்கிருந்தாலும் நானறியேன். புலி இருந்து பின் பெயர்ந்து சென்ற கற்குகை போல அவனைப் பெற்ற வயிறு இதுவேயாகும். அதனால் போர் எங்கு நிகழ்கிறதோ அங்கு தோன்றுவான்.
  • அவனைப் பார்க்கவேண்டுமானால் அங்குதான் பார்க்கலாம்.

#SPJ3

Similar questions