English, asked by nsanjaykumar207, 2 months ago

சிறுபஞ்சமூலம் குறிப்பு வரைக?​

Answers

Answered by vimaljegim
0

Answer:

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. இந்நூலை இயற்றியவர் காரியாசான் ஆவார். இவரின் ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் ஐந்து விடயங்கள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந்நூலை இயற்றிய காரியாசானும் ஏலாதி நூலை இயற்றிய கணிமேதாவியாரும் ஒரு சாலை மாணாக்கர் ஆவார்.

சிறுபஞ்சமூல 20-ஆவது ஒலை

தமிழ் இலக்கியம்

சங்க இலக்கிய நூல்கள்

எட்டுத்தொகை பத்துப்பாட்டு

பதினெண்மேற்கணக்கு

எட்டுத்தொகை

நற்றிணை குறுந்தொகை

ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து

பரிபாடல் கலித்தொகை

அகநானூறு புறநானூறு

பத்துப்பாட்டு

திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை

முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி

நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு

பட்டினப்பாலை மலைபடுகடாம்

பதினெண்கீழ்க்கணக்கு

நாலடியார் நான்மணிக்கடிகை

இன்னா நாற்பது இனியவை நாற்பது

களவழி நாற்பது கார் நாற்பது

ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது

ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது

திருக்குறள் திரிகடுகம்

ஆசாரக்கோவை பழமொழி நானூறு

சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி

ஏலாதி கைந்நிலை

சங்கநூல் தரும் செய்திகள்

தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்

சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்

சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்

சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்

சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

Similar questions