அறிஞருக்கு நூல் அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக்
காரணமாக மமைவது
அ)வேற்றுமை உருபு ஆ) எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்
Answers
Answered by
8
Answer:
வேற்றுமை உருபு
Explanation:
வேற்றுமை உருபு
Answered by
6
வேற்றுமை உருபு
வேற்றுமை உருபு எனப்படுவது ஒரு பெயர்ச்சொல்லின் இறுதியில் வரும் ஒரு ஒட்டு சொல். பெயர்ச்சொல்லின் இறுதியில் இணையும் உறுப்பு என்பதால் இது வேற்றுமை உருபு ஆகும்.வேற்றுமை உருபுகள் ஆறு வகைப்படும்.
வேற்றுமை உருபுகள்:
முதல் வேற்றுமை உருபு: இல்லை (எழுவாய் வேற்றுமை)
இரண்டாம் வேற்றுமை உருபு: ‘ஐ’
மூன்றாம் வேற்றுமை உருபு: ‘ஆல்’
நான்காம் வேற்றுமை உருபு: ‘கு’
ஐந்தாம் வேற்றுமை உருபு: ‘இன்’
ஆறாம் வேற்றுமை உருபு: ‘அது’
ஏழாம் வேற்றுமை உருபு: ‘கண்’
எட்டாம் வேற்றுமை உருபு: இல்லை (விளி வேற்றுமை)
கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடரில்,
அறிஞருக்கு இதில் "கு" எனும் வேற்றுமை உருபு வந்துள்ளது.
அறிஞரது என்னும் சொல்லில் "அது" வேற்றுமை உருபாக வந்துள்ளது.
Similar questions