CBSE BOARD X, asked by divyakumaran277, 7 months ago


ஆக்கம் யாரிடம் வழி கேட்டுச் செல்லும்​

Answers

Answered by Anonymous
0

please translate in English

Answered by Anonymous
2

Answer:

it is thirukural

Im also tamilan

Explanation:

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையான் உழை

பொழிப்பு (மு வரதராசன்):

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.

மணக்குடவர் உரை:

அசைவில்லாத ஊக்கமுடையான்மாட்டு ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும்.

நினைத்ததனாலே ஊக்கமுண்டாமோ- என்றார்க்கு இது கூறப்பட்டது.

Similar questions