ஆக்கம் யாரிடம் வழி கேட்டுச் செல்லும்
Answers
Answered by
0
please translate in English
Answered by
2
Answer:
it is thirukural
Im also tamilan
Explanation:
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை
பொழிப்பு (மு வரதராசன்):
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.
மணக்குடவர் உரை:
அசைவில்லாத ஊக்கமுடையான்மாட்டு ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும்.
நினைத்ததனாலே ஊக்கமுண்டாமோ- என்றார்க்கு இது கூறப்பட்டது.
Similar questions