India Languages, asked by misbahahmedraza, 3 months ago

தாய்நாடு என்னும் ெபய எவ்வாறு பிறக்கிறது

Answers

Answered by maralsarthak1834
1

Answer:

Question 1.

அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது ………………………..

அ) விளக்கு

ஆ) கல்வி

இ) விளையாட்டு

ஈ) பாட்டு

Answer:

ஆ) கல்வி

Question 2.

கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ……………………

அ) இளமை

ஆ) முதுமை

இ) நேர்மை

ஈ) வாய்மை

Answer:

அ) இளமை

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி

Question 3.

இன்றைய கல்வி ……………………… நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

அ) வீட்டில்

ஆ) நாட்டில்

இ) பள்ளியில்

ஈ) தொழிலில்

Answer:

ஈ) தொழிலில்

நிரப்புக

1. கலப்பில் …………………………. உண்டென்பது இயற்கை நுட்பம்

2. புற உலக ஆராய்ச்சிக்கு ………………… கொழுகொம்பு போன்றது.

3. வாழ்விற்குரிய இன்பத் துறைகளில் தலையாயது ………………………. இன்பம் ஆகும்.

Answer:

1. வளர்ச்சி

2. அறிவியல்

3. காவிய

பொருத்துக

1. இயற்கை ஓவியம் – அ) சிந்தாமணி

2. இயற்கை தவம் – ஆ) பெரிய புராணம்

3. இயற்கைப் பரிணாமம் – இ) பத்துப்பாட்டு

4. இயற்கை அன்பு – ஈ) கம்பராமாயணம்

Answer:

1. இ

2. அ

3. ஈ

4. ஆ

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.3 பல்துறைக் கல்வி

குறுவினா

Question 1.

இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு.வி.க கூறுவன யாவை?

Answer:

இன்றைய கல்வி குறிப்பிட்ட பாடங்களை நெட்டுற (மனப்பாடம்) செய்து தேர்வில் தேறி, பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்கு ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பு இல்லாமல் போகிறது என்று திரு.வி.க. கூறுகிறார்.

Question 2.

Similar questions